Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எபேசுவின் துஷ்ட மிருகங்கள்..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: எபேசுவின் துஷ்ட மிருகங்கள்..!
Permalink  
 


இப்ப சொல்லுடா யாரு அலி...'ன்னு..! நான் அவனில்லேன்னு சொல்றியே.......அவனா,நீயி.... நாயி...நாயி...மானங்கெட்டநாய்.... கொஞ்சநாள் முன்ன தான் சொன்நாய் பன்னிங்க தான் கூட்டமா வரும்... சிங்கம் சிங்கிளா தான் வரும்'னு....

வெறும் 7,8 என்று உன் பார்வையாளர் எண்ணிக்கை இன்றைக்கு இந்த அளவுக்கு உயரக் காரணம் இந்த சில்சாம் என்ற தனிமனிதன் என்பதை மறந்துபோகாதே... இனியும் பார் உன்னுடைய பார்வையாளர் 2000 கூட ஆகட்டும், அந்த அளவுக்கு கிறித்தவ வட்டாரத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறேன் என்றுதான் பொருளே தவிர உன்னை எல்லோரும் ஏற்றுக்கொண்டதாகப் பொருள் அல்ல;

இப்படியெல்லாம் கூட எழுதுவார்களா, இவர்களும் கிறிஸ்தவர்களா, இன்னும் என்னவெல்லாம் எழுதியிருக்கிறார்கள் என்று பார்க்கவே உன்னிடம் கூட்டம் அலைமோதுகிறதே தவிர அவர்களில் ஒருவனையும் இழந்துபோக நான் விடமாட்டேன்; உன்னிடம் அனுப்பப்பட்டவர்கள் அத்தனை பேரும் என்னுடைய வாசகர்கள் என்பதையும் அவர்களை என்னிடம் தக்கவைத்துக்கொள்ளும் வழிகள் எனக்குத் தெரியும் என்பதையும் நீ அறிந்திருக்கவேண்டும்;

எனவே உனக்கு ஒரு சவால் வைக்கிறேன், நீ என்னைக் குறித்து தூஷணமாக எழுதுவதை நிறுத்திப்பார், உன்னுடைய குளம் வற்றிப்போகும்; ஆனால் நான் வற்றாத நீருற்றைப் போலிருப்பேன்;

நீ ஒரு ஆபாச புத்தகம், நான் ஒரு கவிதைப் புத்தகம்; பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை; ஆனால் விபச்சாரிகளுக்கு மாமாக்கள் தேவை; உன் மாமா இரஸலுடைய தண்ணி உனக்குள்ளிருந்து ஊற்றெடுத்து உன்னை ஒருவித கிளுகிளுப்பிலேயே வைத்திருக்கிறது;அந்த போதை இறங்காமலே நீ உன் கள்ளப் புருஷன் போன பாதையிலேயே  பாதாளத்தில் இறங்கவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்;

பரிசுத்தவான்களை தூஷித்து பரிசுத்த வேதாகமத்தை திரித்து பரிசுத்தருடைய நாமத்தை அவமாக்கி அவருடைய இரட்சிப்பை உதாசீனப்படுத்தி துருபதேசம் செய்யும் உன்னைப் போன்றவர்களுக்கு சிசெராவுக்கு நேர்ந்த கதியே நேரும்; சங்கீதம்.109 உனக்கு வந்து சம்பவிக்காவிட்டால் நான் வைத்திருக்கும் வேதம் பொய்யாகிப் போகும்....

பன்றிகள் தேவனுடைய ராஜ்ய‌த்திலும் நாய்கள் நீதிமான்களின் விருந்திலும் பங்கேற்காது என்கிறது வேதம்; ஆமாண்டா, இந்த வசனம் எங்கே இருக்கிறது என்று நீயே தேடி படித்துக்கொள்;

ஆமா, நீ தான் ஊத்த வாக்கியமும் ஈன வாக்கியமும் தெடவி படிக்கிறவனாச்சுதே... தேடு தேடு தேடிக்கிட்டே... இரு...நீ தா ட்ரூத் சீக்காளிகள் ஆச்சுதே..!

avatar_7120.gif
Senior Executive
ai.gif
Status: Online
Posts: 613
Date: 12:01:13 Jun 10, 2011
  
 
தெளிவு பெறுவோமே....

மனம் திறந்து... என்ற மாடரேட்டர் பக்கத்தில் சகோதரர் எழுதிய விஷயங்கள் உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன். 

தினமும் 200க்கும் மேல் பார்வையாளர்கள் வந்து போய்க்கொண்டிருக்கிறீர்கள். எங்கள் பெரும்பான்மையான ப‌திவுகளிலுமே வசனம் சார்ந்த விவாதங்களே இருப்பதை நடுநிலையாய் இத்தளத்தைப் பார்வையிடுபவர்கள் உணர்ந்திருக்கக் கூடும்.

 நாங்கள் யெகோவா சாட்சிகள் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல. அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களுக்குக்கூட நாங்கள் சத்தியத்தைச் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம்.நாங்கள் வேத மாணாக்கர்கள் என்ற அமைப்பையும் சார்ந்திருக்கவில்லை. (இப்ப சொல்லுடா யாரு அலி...'ன்னு..!)

வேத வசனங்களை மாத்திரமே சார்ந்திருக்கிறோம். வசனத்தை வசனத்தோடு ஒப்பிட்டு நோக்கும் யாருடைய விளக்கங்களையும் திறந்த மனதுடன் பரிசீலிக்கின்றோ ம் அது வசனத்திலும், தேவ திட்டத்துக்கு இசைவாகவும் இருக்கும்பட்சம் அதை ஏற்றுக்கொள்கிறோம். அதன் விளைவுதான் இயேசுவைத் தொழுதுகொள்வது முறையல்ல, அது வேதத்துக்கு புறம்பானது என்ற விஷயம். ஆரம்பத்தில் நானும்கூட சகோ.அன்பு அவர்களிடம் விவாதித்திருப்பது இன்னும் இதே தளத்தில் உள்ளது.

அன்பர்களே,

அவருடைய பிரசன்னமாகுதலின் வெளிச்சம் மேலும் வளர, வளர இன்னும் அதிகமான விபரங்கள் வெளியே வரலாம். வரும். ஏற்றகால சத்தியங்களுக்கு தேவன் எங்களைப் பாத்திரவான்களாக எண்ணியதை நினைத்து களிகூருகிறோம், இதயத்தின் ஆழத்திலிருந்து நனறி செலுத்துகிறோம்.

 

பிதாவாகிய தேவனுடைய அன்பும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையும், சத்திய ஆவியினாலுண்டாகும் சமாதானமும் நம் அனைவரோடும் இருப்பதாக‌!

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

 

தொழிலுக்கு ஆபத்து என்றவுடன் சோல்சோலீஷன் எனும் டை கட்டிய ரௌடி அடித்த பல்டிகளும் ஜகஜ்ஜாலங்களும்....இந்த நல்லவன் இந்த நிமிடம் வரை நான் எழுப்பிய நியாயமான கேள்வி ஒன்றுக்கும் பதிலளிக்கவே இல்லை; போதாக்குறைக்கு யாரையோ ஏமாற்ற இப்படி பதிவைப் போட்டுவிட்டு உடனே  ஒரு அந்தர்  பல்டியடித்து பழைய நிலைக்கு திரும்பினான்.... இப்போது மீண்டும்...ஒரு வஞ்சகமான பதிவை அண்ணனும் தம்பியும் போட்டிருக்கிறார்கள்...அடியே கெட்டுப்போன சிறுக்கி என்ன வேஷம் போட்டுட்டு வந்தாலும் சரி உனக்கு சங்கு தாண்டி...உன் தூஷணங்களுக்கு அவ்வளவு சீக்கிரம் மன்னிப்பு கிடைக்காது...ஆமா,கண்டிஷன் மன்னிப்பு கேட்கிறாயா...உனக்கு அன்கண்டிஷனல் செருப்படி கிடைத்தே தீரும்..!

 


avatar_7120.gif

Senior Executive
ai.gif

Status: Offline
Posts: 599
Date: 21:47:27 Jun 4, 2011
நண்பர் சில்சாமுக்கு,
 


//நான் ஒரு மேடைப்பாடகன் என்று மிக ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேன்; போட்டோ ஃப்ரேம் தொழில் செய்பவன் என்றும் சொல்லிவிட்டேன்;எனக்கு சபை கிடையாது என்றும் சொல்லிவிட்டேன்;இத்தனை மறுப்பும் விளக்கமும் கொடுத்தபிறகும் என்னைத் தொடர்ந்து கீழ்த்தரமாக எழுதிவரும் உன்னிடம் அதற்கான நிரூபணத்தை தரச்சொல்லியும் அதிகபட்சமாக என்னைக் குறித்து நீ கேள்விபட்ட தகவல்களையெல்லாம் எனக்கு மெயில் அனுப்பி சரிபார்த்துக்கொள்ளச்சொல்லியும் பகிரங்கமாக அறிவித்துவிட்டேன்;இதற்கு மேலும் நான் சபை நடத்துவதாகவும் காணிக்கை வாங்கி பிழைப்பதாகவும் நீ குற்றஞ்சாட்டினால் அதனை நிரூபிக்கவேண்டிய பொறுப்பு உன்னையே சாரும் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்//

 

நண்பர் சில்சாமுக்கு,


நீர் சொல்லிய விளக்கங்கள் உண்மையாக இருக்கும்பட்சம் உலகிலேயே அதிக சந்தோஷப்படுப்வன் நானாகத்தான் இருக்கமுடியும். நண்பர் அறிய வேண்டியது, இதுவரை நான் பதித்த எந்த பதிவுகளுக்கும் நீங்கள் சுயமாக சம்பாதித்துக்கொண்டிருப்பதாக எனக்கு பதிலளித்ததாகத் தெரியவில்லை. உண்மையிலேயே. மேலும் ஊழியக்காரர்களுக்கு நீர் வக்காலத்துவாங்கியதால் நானும் நீங்கள் அடுத்தவர் பணத்தில்தான் வாழ்கிறீர்கள் என்று எண்ணிவிட்டேன். உண்மையிலேயே தவறுக்கு வருந்துகிறேன்.

நீர் காணிக்கை என்று யாரிடமும் ஒரு சல்லிக்காசு கூட வாங்கியது இல்லையென்றால். நான் உம்மிடம் மன்னிப்பு கேட்கிறேன். என்னுடைய ஆதங்கமெல்லாம் கடவுள் பேரைச் சொல்லி வயிறுவளர்க்கும் கூட்டத்தின் பேரில்தான். நீங்கள் தொழில் செய்தே ஜீவிக்கிறீர்கள் என்பதை அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி. 

அதே சமயம் தங்கள் தள அன்பர் திருவாளர் கொல்வின் எந்த விதமான முகாந்தரமும் இல்லாமல் நான் சபை நடத்தி பிழைப்பதாக குற்றம் சாட்டியதால் வந்த விவாதங்களே நடந்தவைகள்.

தவறு இருப்பின் திருத்திக்கொள்ளுவதற்கு யோசிப்பதில்லை நான். அதே போல மல்டி லெவல் மார்க்கெட்டிங் மீது உங்களுக்குள்ள அபிப்ராயம் நியாயமானதே. ஏனென்றால் எப்படி சத்தியத்தை தெளிவாக அறியவில்லையோ அதே போலத்தான் இந்த விஷயத்திலும். 

திறந்த மனதுடன் கற்றுக்கொள்ளும் நோக்கத்துடனும் இருந்ததால்தான் நான் உண்மையை, சத்தியத்தை புரிந்துகொள்ள நேர்ந்தது. நானும் உங்களைவிட ஒரு வைராக்கியமான ரெகுலர் கிறிஸ்தவனாகத்தான் (அறியாமையில்) 2007 வரை இருந்தேன்.


அதுகுறித்து நான் குறையாகக் கூறவில்லை. ஏனென்றால் உளையான சேற்றிலிருந்துதான் தேவன் என்னைத் தூக்கியெடுத்தார். உண்மையில் ஒரு சில ஊழியர்களைக் குறித்து நீர் பகிரங்கமாக விமர்சிப்பதை நான் ரசித்தேன். இது என் உள்ளத்தின் வெளிப்பாடு. யாரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல. வசனத்துக்கு எதிரான உபதேசத்துக்கு எதிராகவே இந்தக் கோபம். தனிப்பட்ட நபர்களைத் தாக்கியல்ல‌....


நீங்கள் உண்மையில் உழைத்துதான் வருமானமீட்டுகிறீர்கள் என்றால் என் குற்றச்சாட்டு உமக்குச் செல்லாது...




-- Edited by soulsolution on Saturday 4th of June 2011 10:14:39 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்

avatar_7120.gif

Senior Executive
ai.gif

Status: Offline
Posts: 599
Date: 22:16:05 Jun 4, 2011
  

அதனால் நீர் கவலைப்பட வேண்டியதேயில்லை. தேவனுக்கு முன்பாக நாம் நிர்வாணிகளாய் இருக்கிறோம்.


MLM குறித்த உம்முடைய கண்ணோட்டம் எனக்குப் புதிதல்ல. எப்படி பெருவாரிக்கிறிஸ்தவம் நரகம், திரித்துவம்,  போன்ற கோட்பாடுகளில் ஒற்றுமையாக இருக்கிறதோ அதே போலத்தான் மல்டி லெவல் மார்கெட்டிங் மீதும் ஒரு துர் அபிப்ராயம் இருக்கிறது. 


என் மூலமாய் யாராவது ஒரு பைசா கூட இழந்திருந்தால் அதை நூறத்தனையாய் திருப்பிச் செலுத்த நான் தயார்...


ஆனால் உண்மையென்ன தெரியுமா நண்பரே, இந்த வாய்ப்பைக் கொடுத்ததற்காக அநேகர் என்னை தங்கள் சொந்த சகோதரராக பாராட்டுகிறார்கள்.  எங்களுடைய உலகத்தரம் வாய்ந்த பொருட்கள் (with money back guarantee)   மூலமாக யாரும் எந்தவித நஷ்டப்படாதவண்ணமே நான் தொழில் செய்துகொண்டிருக்கிறேன். என் மூலமாய் யாராவது நஷ்டப்பட்டிருதால் அது குறித்து தெரிவிக்க நீர் கடமைப்பட்டுள்ளீர்.

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய். நிரூபிக்க நீர்தான் கடமைப்பட்டுள்ளீர்....

http://youtu.be/1pUTcQPNvZ4

இது போல அனேகருக்கு இந்தப் பொருட்கள் உபயோகமாக இருக்கின்றது முழுக்க முழுக்க சத்தியம். பிரச்சனை வந்தவர்களுக்குத்தான் அதன் அருமை தெரியும்... இது போல அனேகம் சாட்சிகள் உலகமெங்கும் உண்டு.... ஏற்றுக்கொள்வது ஏற்காததும் உம் இஷ்டம்...

 

உண்மை உண்மையே!

  



-- Edited by soulsolution on Saturday 4th of June 2011 10:20:14 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்

 

 

avatar_7120.gif

 

Senior Executive
ai.gif

 

Status: Offline
Posts: 599
Date: 12:01:13 Jun 10, 2011
தெளிவு பெறுவோமே....
 


தெளிவு பெறுவோமே....

 

மனம் திறந்து... என்ற மாடரேட்டர் பக்கத்தில் சகோதரர் எழுதிய விஷயங்கள் உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன். 

தினமும் 200க்கும் மேல் பார்வையாளர்கள் வந்து போய்க்கொண்டிருக்கிறீர்கள். எங்கள் பெரும்பான்மையான ப‌திவுகளிலுமே வசனம் சார்ந்த விவாதங்களே இருப்பதை நடுநிலையாய் இத்தளத்தைப் பார்வையிடுபவர்கள் உணர்ந்திருக்கக் கூடும்.

 

நாங்கள் யெகோவா சாட்சிகள் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல. அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களுக்குக்கூட நாங்கள் சத்தியத்தைச் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம்.

நாங்கள் வேத மாணாக்கர்கள் என்ற அமைப்பையும் சார்ந்திருக்கவில்லை.

வேத வசனங்களை மாத்திரமே சார்ந்திருக்கிறோம். வசனத்தை வசனத்தோடு ஒப்பிட்டு நோக்கும் யாருடைய விளக்கங்களையும் திறந்த மனதுடன் பரிசீலிக்கின்றோம் அது வசனத்திலும், தேவ திட்டத்துக்கு இசைவாகவும் இருக்கும்பட்சம் அதை ஏற்றுக்கொள்கிறோம். அதன் விளைவுதான் இயேசுவைத் தொழுதுகொள்வது முறையல்ல, அது வேதத்துக்கு புறம்பானது என்ற விஷயம். ஆரம்பத்தில் நானும்கூட சகோ.அன்பு அவர்களிடம் விவாதித்திருப்பது இன்னும் இதே தளத்தில் உள்ளது.

 

அன்பர்களே,

அவருடைய பிரசன்னமாகுதலின் வெளிச்சம் மேலும் வளர, வளர இன்னும் அதிகமான விபரங்கள் வெளியே வரலாம். வரும். ஏற்றகால சத்தியங்களுக்கு தேவன் எங்களைப் பாத்திரவான்களாக எண்ணியதை நினைத்து களிகூருகிறோம், இதயத்தின் ஆழத்திலிருந்து நனறி செலுத்துகிறோம்.

 

பிதாவாகிய தேவனுடைய அன்பும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையும், சத்திய ஆவியினாலுண்டாகும் சமாதானமும் நம் அனைவரோடும் இருப்பதாக‌!



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்

 

lib_avtr_210.gif

 

 

Status: Offline
Posts: 1230
Date: 08:42:00 Jun 10, 2011
மனம் திறந்து.............
 


பிரியமானவர்களே,

அநேகர் இந்த தளத்தை பார்வையிடுகிறீர்கள்!! மகிழ்ச்சி!! இதில் எத்துனை பேர் எங்களை நண்பர்களாகவும், எத்துனை பேர் எங்களை பகைவர்கள் என்றும் எதிரிகள் என்றும் வருகிறீர்கள் என்பதை நான் அறியேன்!! யாராக இருந்தாலும், என் பார்வையில் எனக்கு எதிரிகள் என்று கிடையாது, என்னை எதிரி என்று நினைப்பவர்கள் உண்டு!!

இந்த விவாத மேடை ஆரம்பிக்கப்பட்டது வேதத்தில் உள்ள சத்தியங்களை (கசப்பான, இனிப்பான) பகிர்ந்துக்கொள்ளும் நோக்கத்துடன் மாத்திரமே!! இதற்காக உபயோகப்படுத்த பட்ட வேத வசனங்களை வைத்து என்னையும் (பெரேயன்ஸ்) என்னுடன் இந்த தளத்தில் பங்கு பெறும் கோவைபெரேயன்ஸ் என்கிற சிறிய குழுவை சேர்ந்த மற்ற நண்பரான சோல் சொல்யூஷனையும் யெகோவா சாட்சிகள் என்றும், வேத மாணவர்கள் என்கிற பார்வையில் விமர்சனங்கள் எழும்புகிறது!!

இப்படி சொல்லுபவர்களைடமும், இப்படி புரிந்துக்கொண்டவர்களிடமும் சொல்ல விரும்புவது,

ஒருவர் ஒரு குறிப்பிட்ட பிறிவை சார்ந்தவர் என்றால் அதை மறைக்க அவசியமே இல்லை!! ஒரு யெகோவா சாட்சியோ, வேத மாணவனோ, கத்தோலிக்கனோ, இன்னும் எந்த சபையை சேர்ந்தவரும் தன்னை அந்த குறிப்பிட்ட சபையை சேர்ந்தவர் அல்லது அந்த பிரிவின் விசுவாசம் உடையவர் என்று சொல்லுவதில் எந்த தயக்கமும் இருக்காது!! அப்படி தயங்குபவர்கள் உண்மையானவர்களாக இருக்கவும் முடியாது!! இந்த தளத்தில் எழுதும் நாங்களும் அதே எண்ணம் கொண்டவர்களே!! அதாவது எங்கள் விசுவாசம் என்னவென்று "எங்கள் விசுவாசம்" பகுதியில் அறிவித்திருக்கிறோம்!! யெகோவா சாட்சிகள், வேத மாணவர்களின் கோட்பாடுகள் என்னவென்று இன்றைய நவீன விஞானத்தினால் தளங்களின் வாயிலாக யார் வேண்டுமென்றாலும் பார்க்க முடியும்!! நாங்கள் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை!!

நாங்கள் எந்த வித ஆதாயம கருதியும் இந்த சிறு குழுவான கோவைபெரேயன்ஸை துவங்கவில்லை!! ஒரே சிந்தையில் இருப்போர் ஒன்றாக சேர்ந்து வாரத்தின் ஏதாகிலும், நாங்கள் யாவரும் வசதியாக கூடும் ஒரு நாளில் சேர்ந்து நம்மை சிருஷ்டித்து, நம்மை பாதுக்காத்து, நம்மை போஷித்து, நம்மை நடத்தும் சர்வவல்லமையான யெகோவா தேவனுக்கு அவரின் ஒரே பேறான குமாரனும், எங்கள் மீட்பரும், கர்த்தரும், எஜமானனும், மூத்த சகோதரருமான கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் புகழ்சி, ஆராதானை, நன்றிகள் செலுத்துகிறோம்!! எங்களுக்கு என்ன தேவை என்று அவர் அறிந்திருக்கிறபடியால், அவரிடம் அதிகாரமாக (இப்பொழுதே தாரும் போன்ற வார்த்தைகள்) எதையும் கேட்பதில்லை, அவரின் சித்தப்படி எங்களுக்கு தாரும் என்றே கேட்போம்!! மற்றப்படி எங்கள் குழுவிற்காக நன்கொடையோ, காணிக்கையோ ஏதையும் கேட்பதில்லை!! இது வரை ஒரு புத்தகமான "வேதத்தை ஆராய்ந்து அறிவது எப்படி" என்கிற தலைப்பிலும், இரு சிரிய ட்ராக்ட்ஸ் (அறிந்ததும் அறியாததும் என்கிறா கேள்விகள் அடங்கியது) அச்சடித்து வினியோகித்திருக்கிறோம்!!

பலருக்கு நாங்கள் "இயேசு கிறிஸ்துவை தெய்வமாக தொழு" மறுக்கும் ஒரு கூட்டம் என்று சொல்லுவதால் நாங்கள் யெகோவா சாட்சிகள் என்று சொல்ல தோன்றுகிறது!! இது அவர்களின் புரிந்துக்கொள்ளுதலே!! உண்மையில் நாங்கள் கிறிஸ்து இயேசு சொன்ன பிரகாரம் செய்வதால் கிறிஸ்துவிற்கு சாட்சியாக தானே இருக்கிறோம்,

மத்தேயு 4:10 அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

லூக்கா 4:8 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

யோவான் 4:21 அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.

யோவான் 4:22 நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்;

யோவான் 4:23 உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.

யோவான் 4:24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.

இப்படி இயேசு கிறிஸ்து நேரடியாகவும் தன் சீஷர்களின் வாயிலும் பல இடங்களில் பிதா ஒருவருக்கே ஆராதனை செய்து அவர் ஒருவரையே தொழுதுக்கொள்ள சொல்லியிருக்கும் போது, நாங்கள் அதை பின்பற்றுகிறோம்!! இதற்கு மாறாக என்னை தொழுதுக்கொண்டு, எனக்கு ஆராதனை செய்யுங்கள் என்று கிறிஸ்து இயேசு சொல்லியிருந்தால் அதை நிச்சயமாக செய்திருபோம்!! எழுதியதற்கு அதிகமாக நாங்கள் ஏன் எண்ண வேண்டும்!!

பாவத்தை குறித்து சொல்லும் போது, ஒருவனும் நீதிமான் இல்லை என்று வேதம் சொல்லுவதை தான் சொல்லுகிறோம்!! தன்னிடம் பாவம் இல்லை என்று சொல்லுபவனிடத்தில் சத்தியம் இல்லை என்கிறது வசனம்:

1 யோவான் 1:8. நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. 9. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். 10. நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.

இதையும் மீறி நாங்கள் பாவம் செய்வதில்லை என்றும் நாங்கள் பரிசுத்தவான்கள் என்றும் சொல்லி வேத வசனங்களை அவமாக்க விரும்பவில்லை!! ஏனென்றால் வசனம் சொல்லுவதும் அதுவே, அதாவது நம்மை பரிசுத்தம் படுத்துவது அவரே!! தன் சகோதரனை காரணம் இன்றி கோபித்துக்கொள்பவம் கொலைக்காரன் என்கிறது வேதம், அப்படி இருக்க இன்றை  கிறிஸ்தவ மண்டலத்தில் யார் இப்படி இருக்கிறார்கள் என்று நாங்கள் கேட்பது குற்றமாக பார்க்க படுகிறது!! ஆனால் இது தான் நிஜம்!!

தேவன் எங்களை அறிவார்!! நாங்கள் மனிதர்களை திருப்தி படுத்த எதையாவது சொல்ல வேண்டும் என்று சொல்லுவதில்லை!! தேவனுக்கு பயந்திருக்கிறோம், மனிதன் எங்களுக்கு விரோதமாக என்ன செய்வான் என்பதில் நிலைத்திருக்கிறோம்!!

இரட்சிப்பின் (அனைவருக்கும் இரட்சிப்பு) சுவிசேஷம் சொல்லுகிறோம், ஏனென்றால் இதை தவிர வேறு ஒரு சுவிசேஷம் இல்லையே!!

கலாத்தியர் 1:7 வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல.

கலாத்தியர் 1:11 மேலும், சகோதரரே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின்படியானதல்லவென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

இதை தவிர, இப்பொழுது ஆட்டு தோல் போர்த்திய ஓநாய்களிடம் ஜனங்களை எச்சரிக்கை செய்யும் காரியத்திலும் இறங்கியிருக்கிறோம்!! இதை சிலர் வரவேற்தாலும் பலர் எதிர்க்க தான் செய்கிறார்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32

 

avatar_7120.gif

 

Senior Executive
ai.gif

 

Status: Offline
Posts: 599
Date: 09:41:13 Jun 8, 2011
  

என்ன ஜாணு அண்ணே சிலுசாமு தம்பி வெளக்கங்குடுத்துட்டான் புரிஞ்சிபோச்சாண்ணே!

 இல்லாட்டி புரிஞ்சிகோங்க, மொதல்லயே மூணு தேவர்களா ஒரே தேவன் இருந்தாருன்ணே, மூணுபேரும் ஈக்வல் பவரு, திடீர்னு ஒரு யோசன வன்சாம், மூணுபேரும் சீட்டு குலுக்கி போட்டாங்களாம்.

அதுல ஒருத்தருக்கு ' பரிசுத்த ஆவி'ன்ற சீட்டு உழுந்துச்சாம் அதுனால அவர் ஆவியாகி அசைவாட ஆரம்பிச்சாராம்,

இன்னொருத்தருக்கு 'குமாரன்' சீட்டு உழுந்துச்சா வசம்மா மாட்டிக்கிட்டாரு,  

ஆக மூணாவது ஆள்தான் பிதாவாய்ட்டாரு.

உடனே மகன் சாமியப் புடிச்சு கொஞ்ச ஆரம்பிச்சுட்டார். மகனும் பிதா, பிதா என்று அவர்மடியில செல்லப்பிள்ளையாக மாறிட்டார்.

பரித்த ஆவி எனப்படுபவருக்கு மட்டும் பேரே வெக்கல. அதுனால அவர் எப்டி வேணாலும் கூப்டலாம் தேவஆவி, கிறிஸ்துவின் ஆவி, சத்திய ஆவி, பரிசுத்த ஆவி....இன்ன பிற...  

அப்பாபேரு யேகோவான்னு வெச்சுக்கிட்டாங்க‌, மகனுக்குக் கூட மொதல்ல பேரே இல்ல அப்புறம் ஒரு முக்கியமான விசயமா இவர அப்பா பூமிக்கு மனுசனா பொறக்க அம்ச்சாரா இங்கதான் அவருக்கு 'இயேசு'ன்னு பேர் வெச்சாங்க. அப்பா ரெகமன்டேசன்ல; அவருடைய போர்ட்ஃபோலியோ 'கிறிஸ்து'. 

இவர மனுசனா பொறக்க வெச்சு, சாவடிச்சு அப்பறம் உயிரோட எழுப்பி தன்கூடவே வெச்சுக்கிட்டாரு யேகோவா சாமி, அவருக்கு இவரு கீழ்ப்படிஞ்சுதான் இருக்கனுமாம்.

அவரு இவர அம்ச்சாரா, அப்பறம் இவரு போயி பரிசுத்த ஆவியானவரை (ஏதோ ஹெல்ப்பராமே) அம்ச்சாரு, (இயேசு மொதல்ல ஊதுனாக்கூட  இவர் வரணும்) அவர் வந்து மனுசங்க மேல வர ஆரம்ச்சாரு. அதுக்கப்பறம் எந்த ஊழியக்காரபயலுவ‌ கூப்டாலும் டாண்ணுவந்து எறங்கணும், மனுசனுக்கே கீழ்ப்படியிற மூணாவது சாமிதான் இவரு(?).

 

ஆனா மூணும் ஒண்ணு.... அவர்தான் இவரு, இவருதான் அவரு, இன்னொருவரும் இந்த ரெண்டுபேரும்தான். மூணுபேரும் ஈக்வல்ணே மறந்துராதீங்கோ, ஆனா மகன் சாமி அப்பாசாமிக்கிட்ட வேண்டிக்கனும், அவருக்கு கீழ்ப்பட்டிருக்கணும், மூணுபேரு ஈக்வல் பவருண்ணே, மூன்றாவது தேவனான பரிசுத்தாவி நீங்க கூப்டாக்கூட வருவாரு, ரொம்ப சாதுண்ணே... நீங்க அவர மட்டும் துக்கப்படுத்துனிங்கன்னு வைங்க அவ்ளதான் ரொம்ப துக்கப்பட்ருவாரு அப்றம் மன்னிப்பே கெடயாது.

நீங்க பிதாவயும் இயேசுவையும் என்ன வேணா சொல்லலாம் ஆனா இந்த ஆவியானர துக்கப்படுத்துனீங்க அவ்ளதான்... மூணுபேரும் ஈக்வல்ணே. இதுல இயேசுவுக்கு கலியாணம் வேற ஆகப்போதுன்னே மணவாட்டி யாருன்றீங்க, மனுஷங்கதான்! அப்ப இவுங்களும் கிறிஸ்துவும் ஒண்ணாயிருவாங்க எல்லாருமே ஈக்வலாயிருவாங்க‌...

 

மறந்த்றாதீங்கோ....

 

தெளிவா இருங்கோ...


 

கொஞ்சம் கூட கொழம்பக்கூடாது...



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

இங்கே உபதேசரீதியிலான வேறுபாடுகளை முன்வைத்து இத்தனை ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் தமிழர்களைப் பார்த்து வெளிநாட்டினர் அறிய நேருமானால் நிச்சயம் சிரிப்பார்கள்; ஏனெனில் அங்கே ஆரோக்கியமான விவாதத்துக்கு வாய்ப்பு தரும் நாகரீகத்திலேயே அவர்கள் வளர்க்கப்பட்டிருக்கிறார்கள்;

இங்கோ விமானப்படையிலேயே 20 வருடம் டயர் பஞ்சர் பார்த்தவனும் அதற்கு காற்றடித்தவனும் கூட சற்றும் நாகரீகமில்லாமல் நடந்துகொள்ளுவது குறித்து ஆச்சரியமாக இருக்கிறது; என்னைப் போன்ற சைக்கிளுக்கு பஞ்சர் பார்த்தவனைப் பார்த்து பொறாமையும் எரிச்சலும் கொண்டு எனக்கு சமமாக அவர்கள் வாதாடுவதை எண்ணி உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

John wrote:

//இன்னவரைக்கும் சீகன்பால்கு போன்றோர் இந்தியாவுக்கு மிஷனரி பணி நிமித்தமாக வராமல் போயிருந்தால் உங்கள் கையில் வேதாகமம் கிடைத்திருக்குமா?//

நல்ல கேள்வி சகோ. ஜோசப். ஒரு வில்ல்லியம் கேரி பாம்புகளும், பிச்சைகாரர்களும் மட்டுமே வாழும் நாடு என்று 1700 களின் இறுதியில் பெயர்கொண்டிருந்த இந்தியாவிற்கு வராவிட்டால்? இன்று வேதம் தெரியும் என்று சொல்லு பெரியன் சுவிசேஷம் சொல்லத்தேவை இல்லை என்று சொல்ல நாக்கு இல்லாதபடி அலகு குத்தி ஏதாவது ஒரு விக்கிர கோவிலில் 'சாமி' ஆடிக்கொண்டு இருந்து இருப்பார்...
அதே கோவிலின் வாசலில் Sole (செருப்பின் அடிப்பாகம்) Solution வைத்து கொண்டு ஒருவர் செருப்பு ஒட்டிக்கொண்டு இருந்த இருப்பார் (இப்போது அவர் பார்க்கும் வேலையை விட அது கவுரவமானதே!)

 

 ஜாண் நீங்க ஜோக் கூட அடிப்பீங்களா... சோலு சோலீஷன்...ஸூப்பருங்கோ..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

// அங்க சுத்தி இங்க சுத்தி இயேசுவை ரட்சிக்க திராணி இல்லாதவர் என்ற சொல்லும் ரேஞ்ச்சுக்கு உங்கள் ஏரியன் பித்து எல்லை மீறி போயிருக்கிறது. //


அழகா புடிச்சீங்களே பாயிண்டை...அப்படித்தான் அடிச்சி நொறுக்குங்க,ஜோ; நம்முடைய நண்பர்கள் பலரும் நாம் ஏன் இவர்களை இத்தனை தீவிரமாக எதிர்த்து போராடுகிறோம் என்றே தெரியாமல் குழம்பிக்கொண்டிருக்கிறார்கள்; இவர்களுடன் நமக்கு பங்காளி சண்டையா என்ன‌...

தந்திரமாகப் பழகி கவிழ்த்துப்போடும் ஓநாய்கள் சாதாரண ஆட்டுக்குட்டிகளைப் பார்த்து ஓநாய்கள் என்று சொல்லுமாம்,மேய்ப்பனைப் பார்த்து திருடன் என்று சொல்லுமாம்,நாமும் கேட்டுண்டே இருக்கணுமாம்...

இதோ நீங்களே எடுத்துச்சொன்னது போல இயேசுவை இரட்சிக்கத் திராணியில்லாதவர் என்றும் பாவம் என்பதோ நரகம் என்பதோ இல்லை என்றும் அவர் வெறுமனே பலியாடு மட்டுமே என்றும் சொல்லி அவருடைய தெய்வத்துவத்தை மறுதலிக்கும் கறுப்பு ஆடுகளையே நாம் அடையாளங் காட்டிக்கொண்டிருக்கிறோம்;அவர்களும் வேதத்தை வைத்துக்கொண்டு ஆராய்ச்சி என்ற பெயரில் ஏதோ சொல்லிக்கொண்டிருக்கிறார்களே என்று நம்பி நம்மில் ஒருவரும் அவர்களிடம் வஞ்சிக்கப்பட்டு போய்விடக்கூடாது என்றே நாம் பதறுகிறோம்.

ஒரு ஆங்கிலப் படத்தில் வருவது போல இவர்களெல்லாம் இரசல் என்ற ஓநாயினால் கடிக்கப்பட்டவர்களாக்கும்;எனவே அந்த கடியினால் சாகாமல் ஓநாய்களாக உருமாறியிருக்கிறார்கள்; இவர்களை நிக்கிரஹம் செய்வதே நம்முடைய தரிசனமாக்கும்; யௌவன ஜனம் இதனை செய்து முடித்து இயேசுவை தொழத்தக்க தெய்வமாக ஏற்க மறுப்போரை வஞ்சம் தீர்க்கும் என்பது சத்தியம்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

// "பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்.."

- வந்தார்தான், ஆனால் பாவிகளை அவரால் இரட்ச்சிக்க முடியாதே; ஏனென்றால் பாவிகள் இரட்ச்சிக்கப்பட அவர்கள் முதலில் அவரைக் கேள்விப்பட வேண்டும், பின்பு அவர்கள் தங்கள் பாவங்களை விட்டோய்ந்து பரிசுத்த வாழ்வு வாழ வேண்டும்; ஞானஸ்நானம் பெற வேண்டும்; கண்டிப்பாக போதகர் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் யாரிடமாவது அடிமையாகி அவர் நடத்தும் 'சர்ச்'க்கு தவறாமல் செல்லவேண்டும்; தசமபாகம் கொடுக்கவேண்டும்; ஒவ்வொருவரும் வரங்கள் பெற்று அதை உபயோகப்படுத்தவேண்டும்; ஊழியம் செய்ய வேண்டும்; இவைகளுக்கு நடுவே தன் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும்.... 

இதில் எதுவும் குறைந்தால் நரகம்தான். கிறிஸ்துவைக் கேள்விப்படாமல் மரிக்கும் எல்லாருமே நரகத்துக்குப் போவார்கள், கேள்விப்பட்டும் அவர்போல வாழாதவர்களுடைய கதியும் அதேதான்.

இவைகளைச் செய்யும் 'பரிசுத்தவான்கள்' மட்டும் வெண்ணங்கி தரித்து குருத்தோலையைக் கையில் ஏந்தி காலா காலத்துக்கும் பரலோகத்தில் போரடிக்காமல் நின்றுகொண்டேஏஏஏஏஏஏஏஏஏ..... இருப்பார்கள்.

அதாவது உலகத்தில் கிறிஸ்துவை அறியாத மற்றும் பின்வாங்கிப்போன கோடான கோடி ஜனங்கள் அவியாத அக்கினியில் தங்கள் உற்றார் உறவினர்களுடன் சதாகாலமும் வெந்தும் வேகாமலும் அக்கினியில் துன்பம் அனுபவிப்பார்கள்; இதை இந்த பரலோகவாசிகள் பார்த்து களிகூருவார்கள்....

இது வெறும் நற்செய்தியல்ல, சூப்பர் நற்செய்தி!!!!
இதையே மெயின்ட்டெய்ன் பண்ணுங்க...//

அடேங்கப்பா, என்ன கரிசனை, அழிந்து போகும் ஆத்துமாக்களுக்காக, எதிர்கருத்து உள்ளவனை புழுதி வாறி தூற்றும் சோல் அவர்களுக்கே இவ்வளவு அக்கறை என்றால் ஆண்டவருக்கு அந்த அக்கறை இருக்காதா. அங்க சுத்தி இங்க சுத்தி இயேசுவை ரட்சிக்க திராணி இல்லாதவர் என்ற சொல்லும் ரேஞ்ச்சுக்கு உங்கள் ஏரியன் பித்து எல்லை மீறி போயிருக்கிறது. முதலில் நீர் பரலோகம் போவீரா என்ற உறுதியே உமக்கு கிடையாது இதில் காலா காலமாக தேவனுக்கு முன்பாக நிற்கும் பரிசுத்தவாங்களை பற்றி எழுதுகிறீர். தேவனுக்கு முன்பாக நிற்பது போரடிக்குமாம். இப்படியே மெயிண்டைன் பண்ணுங்க....



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

//இன்னவரைக்கும் சீகன்பால்கு போன்றோர் இந்தியாவுக்கு மிஷனரி பணி நிமித்தமாக வராமல் போயிருந்தால் உங்கள் கையில் வேதாகமம் கிடைத்திருக்குமா?//

 

நல்ல கேள்வி சகோ. ஜோசப். ஒரு வில்ல்லியம் கேரி பாம்புகளும், பிச்சைகாரர்களும் மட்டுமே வாழும் நாடு என்று 1700 களின் இறுதியில் பெயர்கொண்டிருந்த இந்தியாவிற்கு வராவிட்டால்? இன்று வேதம் தெரியும் என்று சொல்லு பெரியன் சுவிசேஷம் சொல்லத்தேவை இல்லை என்று சொல்ல நாக்கு இல்லாதபடி அலகு குத்தி ஏதாவது ஒரு விக்கிர கோவிலில் 'சாமி' ஆடிக்கொண்டு இருந்து இருப்பார் அதே கோவிலின் வாசலில் Sole (செருப்பின் அடிப்பாகம்) Solution வைத்து கொண்டு ஒருவர் செருப்பு ஒட்டிக்கொண்டு இருந்த இருப்பார் (இப்போது அவர் பார்க்கும் வேலையை விட அது கவுரவமானதே!)

 



-- Edited by John on Saturday 4th of June 2011 08:46:54 AM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

நான் என்ன சொல்ல வருகிறேன் என்றே புரிந்துகொள்ளாமல் என்னத்தையாவது எழுதக்கூடாது மிஸ்டர் சோல் சொலூஷன். வார்த்தை பிரயோகங்க்களை கேவலமாக உபயோகப்படுத்த ஆரம்பித்தது நீர் தான், இப்போது உம்மை சொன்னவுடன் உமக்கு எரிகிறது. பேதுருவுடன் நான் ஒப்பிட்டது பணம் புடுங்கிகளை அல்ல. எத்தனையோ மிஷனரிகள் ஊழியர்கள் பணத்துக்கு ஆசைப்படாமல் ஊழியம் செய்கின்றனர். உங்களுக்கு தான் ஊழியம் செய்தாலே பத்திக்கிட்டு வருமே. பணம் கேட்டு வாங்க்கும் ஊழியர்களை நேர்மையான ஊழியர்களுடன் ஒப்பிட்டு அவர்களை கொச்சைப்படுத்தி கேவலப்படுத்தி வருகிறீர்கள். உங்க்களை பொறுத்தவரை ஊழியம் எனும் களப்பணிக்கு ஓடி ஒளிய வேண்டும். ஏதாவது ஒரு ரூமில் உட்கார்ந்து வேத ஆராய்ச்சி (!) மட்டும் செஞ்ச்சா போதும். விளங்கிடும்

பெரியன்ஸ் அவர்களே, நான் எந்த மிஷனரி மீதும் பக்தி கொண்டவன் அல்ல ஆனால் மிஷனரிகளின் தியாகத்தையும் அவர்கள் இரத்தம் சிந்தியதையும் மதிக்கிறேன், இன்னவரைக்கும் சீகன்பால்கு போன்றோர் இந்தியாவுக்கு மிஷனரி பணி நிமித்தமாக வராமல் போயிருந்தால் உங்கள் கையில் வேதாகமம் கிடைத்திருக்குமா? இவரை போன்ற ஊழியர்களை பேதுருவுடன் நிச்சயம் ஒப்பிடலாம். மிஷனரிகள் தங்கள் பணித்தலங்களில் நற்செய்தி அறிவிக்கும் பணியை மட்டும் செய்வதில்லை, மருத்துவம், கல்வி போன்ற பணிகளையும் செய்கின்றனர், யாரும் வீண் அலுவற்காரராய் இருப்பதில்லை, என்ன நடக்கிறது என கண்ணை திறந்து பாக்கனும்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

(மேசியாவின்) எதிரிகளுடனான ஒரு விவாதம் எங்கோ ஆரம்பித்து எங்கோ போய்க்கொண்டிருக்கிறது;இதுதான் வாநோகொ (VNK) குழுவினரின் சாமர்த்தியம்; நம்மை இங்குமங்குமாக அலைக்கழித்து மையப் (மெய்ப்) பொருளைக் குறித்த நம்முடைய நியாயமான விளக்கங்களை இருட்டடிப்பு செய்வார்கள்; அவர்களுடைய நோக்கம் சத்தியத்தை ஆராய்வதல்ல,தாங்கள் சொல்லுவதே சத்தியம் என்று சாதிப்பதுதான்;அந்த சூழ்ச்சிக்கு பலமுறை நாம் பலியாகியிருக்கிறோம்;அவர்கள் நம்மிடமிருந்து பிரிந்த (மேசியாவின்) எதிரிகளானதால் நாம் சொல்லும் அனைத்து விளக்கங்களுக்கு ஒரு மாற்று செய்து வைத்திருப்பார்கள்;நாமோ ஆதிமுதல் மாற்றப்படமுடியாத ஒன்றான சத்தியத்தை வைத்துள்ளோம்; இதில் ஊறித் திளைத்து விழுந்துபோன நட்சத்திரங்கள் இந்த பரம ஈவை ருசிபார்த்து மறுதலித்துப்போனதால் நம்மை ஏளனம் செய்ய மட்டுமே எழுவார்கள்.

இதனால் நண்பர் ஜாண் போன்று ஆக்கப்பூர்வமாக பங்கேற்கும் நண்பர்களின் பிரயாசமும் பயனற்று போகிறது;தெரு சண்டை ரேஞ்சுக்கு சோல் சொலீஷன் போன்ற 'டை' கட்டின ரௌடிகள் ஆயத்தமாவதால் நாகரீகமான விவாதத்தில் மட்டுமே நம்பிக்கையுள்ள நண்பர்கள் திகைத்துப்போகிறார்கள்; 'நாம் சத்தியம் என்று எதையாவது சொன்னால் நம்மையும் இப்படித்தானே இகழுவார்கள்' என்ற அச்சத்தினால் விலகி நிற்கிறார்கள்.

(மேசியாவின்) எதிரிகளின் வாதங்களுக்கு வரிக்குவரி என்னால் பதிலளிக்க முடியும்; ஆனாலும் இயேசுவை தொழத்தக்க தெய்வமாக ஏற்க மறுக்கும் அவர்களுடன் எந்தவொரு வாதமும் பயனற்றது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்;எனவே அவர்கள் மாற்றி மாற்றி எத்தனை கேள்விகள் கேட்டாலும் அதற்கு நான் பதில் சொல்லுவதாக இல்லை.

அவர்களெல்லாம் உண்மையிலேயே நேர்மையாளர்களாக இருந்தால் என்னைக் குறித்து யூகமாக பரப்பும் செய்திகளை வெளிப்படையாக சொல்லட்டும்; இப்படியே டினோ என்பவன் எங்கிருந்தோ வந்து (ஜெர்மனி.? ) நான் மகா பெரிய அயோக்கியன் என்றும் மோசடி பேர்வழி என்றும் எனது நெருங்கிய நண்பன் ஒருவன் மூலமே இதை அறிந்துகொண்டுவிட்டதாகவும் பரபரப்பு கிளப்பினான்;ஆனால் சவாலுக்கு சவால் எதிர்த்து நின்றபோது சத்தம் போடாமல் அடங்கிப்போனான்; இவையெல்லாவற்றுக்கும் ஒரே காரணம் நான் இவர்களை எதிர்த்து எழுதுவது மாத்திரமே என்பதை நன்கு அறிவேன்.

எனக்கு சபை இல்லை என்பதையும் நான் பாஸ்டர் இல்லை என்பதையும் ஆரம்பம் முதலே தெளிவாகச் சொல்லிவருகிறேன்;இங்கே நம்முடைய உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளவே புனைப்பெயரில் எழுதிவருகிறோம்; இதுவும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு இலக்கிய முயற்சியே;எனவே எனது தனி விவரங்களைக் குறித்து அறிவிக்கவேண்டிய அவசியமே இல்லை;அது இணையதளத்தில் பாதுகாப்பானதும் அல்ல;அதையும் மீறி காழ்ப்புணர்ச்சியினால் கோவை வாநோகொ (VNK) குழுவினர் என்னைக் குறித்த தனி விவரங்களை இணையத்தில் சிந்தினார்கள்;அதையும் பொறுத்துக்கொண்டேன்.

இன்னும் ஒரு வாய்ப்பையும் அவர்களுக்கு நான் தருகிறேன்;அது என்னவென்றால் அவர்கள் என்னை இதுபோல அடிக்கடி மிரட்டுவதைவிட என்னைக் குறித்து அவர்கள் சேகரித்து வைத்துள்ளதாகச் சொல்லப்படும் தகவல்களை எனக்கு மெயில் செய்து எச்சரிக்கட்டும்;அது உண்மையெனில் நான் இவர்களிடம் சரணாகதி ஆகிறேன்;அல்லாவிட்டால் அதற்குரிய விலையை அவர்கள் எனக்கு தரவேண்டும்;

இவன் யார் தெரியுமா, பத்துவருடத்துக்கு முன்னால ஒரு ஆள் கிட்ட 100 ரூபாய் வாங்கிட்டு கொடுக்காம ஏமாத்திட்டு ஓடிப்போனவன் தான் என்பதாக என்மீது ஒரு குற்றச்சாட்டு இருந்தால் அதை இன்றைக்கே தாராளமாகச் சொல்லட்டும்; அதைக் குறித்து எனக்கு கவலையில்லை;ஆனால் அந்த ஆள் யார் என்பதையும் அவனுடைய தற்போதைய முகவரி இன்னது என்பதையும் தெரிவித்தால் அந்த ஆளுக்கு நான் சகேயுவைப் போல நாலு மடங்கு அல்ல, பத்து மடங்காகத் திருப்பித்தர நான் ஆயத்தமாக இருக்கிறேன்;அதேபோல ஒரு பெண்ணுக்கோஅல்லது வேறொருவருடைய சொத்துக்கோ நான் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால் அதனை ஆதாரத்துடன் இவர்கள் சொல்லுவார்களானால் அதனை ஈடுசெய்யவும் ஆயத்தமாக இருக்கிறேன் அல்லது நான் ஜெயிலிருந்து தப்பி ஓடிய தண்டனை கைதி என்பார்களானால் உடனே காவல் நிலையத்தில் சரணடைகிறேன்; இன்னும் எதை வைத்து என்னை மகா அயோக்கியன் என்றும் மோசடியாளன் நீங்கள் சொல்லமுடியுமோ அனைத்துக்கும் ஆதாரத்துடன் கூடிய எச்சரிப்பை எனக்கு மெயில் செய்யுங்கள்; நான் அதற்கு தகுந்த பதிலை உங்களுக்கு தராவிட்டால் நீங்கள் பகிரங்கமாக என்னைக் குறித்த அனைத்து இரகசியங்களையும் மர்மமான செய்திகளையும் வெளியிடவேண்டும்;இல்லாவிட்டால் யார் மோசடியாளர் என்பதை தமிழ் கிறித்தவ இணைய தளம் இயல்பாகவே அறிந்து கொள்ளமுடியும்.

இவர்கள் தங்களைக் குறித்த விவரங்களையெல்லாம் போடுவதால் மட்டுமே நேர்மையாளர்களாகிவிட முடியாது;வேதம் இவர்களையும் பாவிகள் என்றே சொல்லுகிறது; நீயும் நானும் இன்று இந்த நிமிடம் வரை பாவிதான்;இதைக் குறித்து விவரமாக வேறொரு திரியில் அவசியம் எழுதுவேன்.

பெரியன்ஸ் அண்ணன் அவர்கள் முதன்முதலாக என்னை மரியாதையாக அழைத்திருக்கிறார்;அதற்காக அவருக்கு என்னுடைய ஸ்பெஷல் நன்றிகள்; நான் அவருடன் கடைசியாக போனில் பேசியபோது கொடுத்த உறுதிமொழியிலிருந்து நான் மாறவில்லை என்பதை அவருடைய மனசாட்சி அறியும்;ஆனால் இதனை அவர் தன்னுடைய கூட்டாளியான சோலு சொலீஷனுக்கு சொல்லவில்லையோ என்னவோ அவர் கண்டபடி எனக்கு கருமாந்தரம் பண்ணி பால் ஊற்றிவிட்டது போல கீழ்த்தரமாக எழுதிவருகிறார்; அதற்குரிய கூலி அவருக்கு நிச்சயம் கிடைக்கும்; தரித்திரனை இகழாதே என்று சிருஷ்டிகர் சொல்லியிருக்கிறார்; ஒருபுறம் எனக்கு போன்செய்து மிரட்டி ஆர்ப்பாட்டம் பண்ணி என்னை ஆஃப் பண்ணிவிட்டு மறுபுறம் இதோ பார் ஓடிட்டான் பாரு, பேடி என்று தூஷிப்பது தான் தேவனுடைய அன்போ..?

உங்களைப் போல நாங்களும் தளம் அமைத்து எங்களுடைய கருத்துக்களை எழுதிவருகிறோம்; அதில் பல நண்பர்களும் எழுதுகிறார்கள்;நான் ஒருங்கிணைப்பு பணியை மட்டுமே மேற்கொள்ளுகிறேன்;ஆனால் வேண்டுமென்றே என்னை தலைவன் என்பதும் மற்ற நண்பர்களை சீடர்கள் என்பதும் என்ன வகை நாகரீகம்..? இது அப்பட்டமான சூழ்ச்சியல்லவா..? நான் அமைதியாக இருந்தாலாவது நீங்கள் உங்கள் போக்கை மாற்றிக்கொள்ளுவீர்கள் என்று பார்த்தால் இதோ கடந்த சுமார் மூன்று மாதங்களாக நான் முடங்கியிருந்தும் தொடர்ந்து சலசலப்புகளை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறீர்களே...? உங்களுக்கெல்லாம் வேறு வேலையே இல்லையா..?

கோல்வின் அவர்கள் எழுதிய கருத்துக்கு அவருக்கு மாத்திரம் பதில் சொன்னால் போதாதா, அதில் ஏன் என்னை வம்புக்கு இழுக்கவேண்டும்..? ஆனால் சோலுசோலீஷன் எழுதுவதற்கு உங்களால் பொறுப்பேற்றுக்கொள்ள இயலாது என்றும் இரட்டை நிலை எடுக்கிறீர்கள் அல்லவா..? சோலுசோலீஷன் கருத்துக்கு நீங்கள் பொறுப்பேற்க இயலாது எனில் என் கருத்துக்கு கோல்வினும் அவருடைய கருத்துக்கு நானும் எப்படி பொறுப்பேற்க முடியும்..?

நான் இதுவரை காணிக்கை அனுப்பியிராத யாரையும் குறைசொன்னதேயில்லை;எனவே உபதேச ரீதியிலான காரியங்களை மட்டுமே விமர்சிப்பது என்று வரையறுத்துக்கொண்டேன்; ஃபெர்ஃபார்ம் (Perform) பண்ணி அதற்குரிய கூலியைப் பெறுவதற்கு யாருக்கும் உரிமையுண்டு; ஆனால் அதிலுள்ள வேதத்துக்கு மாறான காரியங்களை மட்டுமே நாம் எதிர்க்கிறோம்; ஆனால் (மேசியாவின்) எதிரிகளோ தொழத்தக்க நிலையிலுள்ள மேசியாவையே எதிர்க்கிறார்களே... அவர்களுக்கு கிறித்தவ ஊழியர்களைக் குறைசொல்ல எந்த தார்மீக உரிமையும் இல்லை.

உங்களுடைய அடிப்படை உபதேசமே தவறாக இருக்கும்போது நீங்களும் எங்களோடு சேர்ந்துகொண்டு சபையை சுத்தம் பண்ணப்போகிறேன் என்று வரமுடியுமா என்று சிந்தித்துப்பாருங்களேன்...எனவே பணம் சேர்க்கிறான், கொள்ளையடிக்கிறான் என்று புலம்பாமல் சத்தியத்தைக் குறித்து மாத்திரமே ஆத்திரப்படாமல் எழுதுங்கள் என்று ஆரம்பம் முதலே வேண்டிக்கொண்டிருக்கிறேன்.

எங்க பிரச்சினைய நாங்க பாத்துக்கறோம்; நீங்களே ஆள்பிடிக்க எங்க கூட்டங்களுக்கு வருகிறீர்களே, அது தவறில்லையா..? அப்படி சேர்க்கப்படுவது சபையல்லவா..? அங்கே செலவுகள் உண்டல்லவா..? அதை ஈடுகட்ட நீங்கள் ஆளுக்கு ஒரு பொறுப்பு எடுத்துக்கொள்ளுகிறீர்களே அது காணிக்கை அல்லது தர்ம காரியமல்லவா..? அதிகமாக சேரும் பணத்தை வங்கியில் போடுவதில்லையா..? கணக்கு கேட்டு உங்களிலிருந்து ஒரு குழு பிரிந்து போகிறதில்லையா..? இப்படி வழக்கமான சபையில் உள்ள அனைத்து குழப்பங்களையும் நடைமுறைகளையும் வைத்துக்கொண்டு எதில் நீங்கள் எங்களைவிட உசத்தியாகிவிடமுடியும்..? ரெண்டு மனுஷன் சேந்தாலே அது சபை தான், அதில் மூன்றாவது ஆள் வந்தால் நிச்சயம் பிரச்சினைதான்; அதற்கு நீங்களோ நாங்களோ விதிவிலக்குகள் அல்ல;இதையே கோல்வின் அவர்களும் எடுத்துச் சொல்லுகிறார்;

சபைகளை குறைசொல்லும் நீங்கள் மாத்திரம் குழுவாகவும் வருடத்துக்கு ஒருமுறை கன்வென்ஷனுக்காகவும் சேரலாமா? எங்கள் பகுதியிலுள்ள ஒரு ஏழை சகோதரி தனது கணவன் வேலையில்லாமல் கடந்த ஆறு மாதமாக தவிக்கும் நிலையிலும் தனது ஒரு மாத சம்பளத்தையே உங்கள் கன்வென்ஷனுக்காகக் கொடுத்திருக்கிறார்;அவருடைய இந்த மாத செலவுகளை யார் பொறுப்பேற்றுக்கொள்ளுவார்,ஆண்டவர் தானே..?அதை தானே நாங்களும் சொல்லுகிறோம்..? நாங்களாவது தசமபாகம் கேட்கிறோம், நீங்களோ மொடா முழுங்கிகளாக  ஒரு ஏழையின் முழுமாத சம்பளத்தையே கைகூசாமல் வாங்கியிருக்கிறீர்களே...இது நியாயமா..?

// அப்போஸ்தலர் 13:10 எல்லாக் கபடமும் எல்லாப் பொல்லாங்கும் நிறைந்தவனே,  பிசாசின் மகனே, நீதிக்கெல்லாம் பகைஞனே, கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுவதில் ஓயமாட்டாயோ?//

நான் முதன்முதலில் சோலுசோலீஷனுக்கு எதிராக சொன்ன வசனத்தையே இன்று எனக்கெதிராக அவன் சொல்லுகிறான்;அவன் ஆரம்பம் முதலே என்னை ஒருமையில் எழுதியும் ஏளனம் செய்தும் வருகிறான்;உங்கள் தளத்தைவிட்டு என்னை விரட்டும் எழுத்தை எழுதியதே அவன் தான்;ஆனால் இன்றுவரை நான் பேடி போல ஓடிவிட்டதாக சிறுபிள்ளைத்தனமாக சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்;

உங்கள் தளத்திலிருந்து நான் நீக்கிவிட்டு வெளியேறிய அத்தனை எழுத்துக்களும் ஒருவரியும் மாற்றாமல் அப்படியே எனது தளத்தில் அதற்குரிய தொடுப்புடன் சேமித்து வைத்திருக்கிறேன்;நீங்கள் என்னை மிரட்டி நீக்க வைத்த வரிகளைத் தவிர- என்மீதான நல்லெண்ணத்துக்கு இழுக்காக அமையக்கூடிய வரிகள் உட்பட அனைத்தையும் இங்கே நீங்கள் காணலாம்; அதனை ஒவ்வொரு திரியாக திறந்து உங்கள் தளத்திலுள்ளவற்றுடன் ஒப்பிட்டு பார்த்தால் அனைத்தும் விளங்கப்போகிறது; பிறகு ஓடிவிட்டேன் என்று எப்படி சொல்லுவீர்கள் என்று புரியவில்லை;

அதைவிட எளிமையான வழியும் இருக்கிறது; ஆனாலும் இப்போதைக்கு அதனை நான் சொல்லுவதாக இல்லை; நீங்கள் ஒருகாலத்தில் எனக்கு உண்மையிலேயே நண்பர்களாகும் வாய்ப்பு கிட்டுமானால் அன்றைக்கு சொல்லுவேன்;விழுந்துவிழுந்து சிரிப்போம்..!

ஆனாலும் அதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை;நீங்கள் இயேசுவைத் தொழத்தக்க தெய்வமாக ஏற்கும் நாள் மட்டுமே அதனைத் தீர்மானிக்கும்; இந்த ஒரே ஒரு காரியத்தில் மட்டுமே உங்களுடைய அனைத்து மாறுபாடான உபதேசங்களும் அடங்கியிருக்கிறது.

போராடும் சக்தியிருந்தால் மீண்டும் வரேன்...இல்லேன்னா செத்துட்டேன்னு நினைச்சுக்கிட்டு தாராளமா பால் ஊத்திடுங்க‌...இவன் செத்தா கூட விடமாட்டான் போலிருக்கிறது, பாலை தாராளமா ஊற்றச் சொல்லுகிறானே என்று கிண்டலடிக்கவேண்டாம்.

Tag.@VNK டீலா நோடீலா கொல்வின்...?



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

// நீங்கள் எங்களை எதற்காக மேசியாவின் எதிரிகள் என்று சொல்லுகிறீர்கள் என்பது உங்களுக்கே வெளிச்சம்!! ஆனால் அந்த உன்னதமான தேவனை ஆராதனையும் மகிமையும் செலுத்தாமல் கிறிஸ்துவை "தெய்வமாக" தோழுதுக்கொண்டு இருக்கிறீர்கள்!! எங்களுக்கு தேவன் யார் என்று தெரியும் என்று சொல்லுகிறீர்கள் ஆனால் கிறிஸ்துவை "தெய்வமாக" தொழுதுக்கொள்ளுகிறீர்கள்!! உங்களின் இப்படி பட்ட சிந்தனைகளினால் வீணராக இருக்கிறீர்கள், வசனமே இல்லாமல் தொழுகையை குறித்து பேசுவது எந்த விதத்திலும் தங்களை மேசியாவின் நண்பர்கள் என்று காண்பிக்காது!! உங்களை எல்லாம் நீங்களே ஞானிகள் என்று சொல்லிக்கொண்டு பயித்தியராகவே இருக்கிறீர்களே!! //

Tag:VNK.சிக்கலான கேள்விகளும் சிலிர்ப்பான பதில்களும்

அப்போஸ்தல நடபடிகள் புத்தகத்தில் 17:11-ல் ஒரு அருமையான கூட்டத்தைக் குறித்து சொல்லப்பட்டுள்ளது;அவர்களுடன் ஒப்பிட கொஞ்சமும் தகுதியில்லாத சில ஜென்மங்கள் வெட்கமில்லாமல் தங்களை பெரேயன் என்று சொல்லிக்கொள்ளுகிறது; இதை எழுதும்போதே எனக்கு இவ்வளவு சங்கடமாக இருக்கிறதென்றால் இவர்களை நானும் சேர்ந்து பெரேயன் என்று எழுதினால் இவர்களுடைய முறைகேடான திரிபுவாதங்களை ஏற்றுக்கொண்டது போலாகுமல்லவா..?

எனவே பெரேயன் என்ற நற்குணசாலிகளைப் போல இவர்கள் நடந்து கொள்ளாமல் வெறிபிடித்தவர்களாகவே இதுவரை நடந்துகொள்ளும் காரணத்தினால் வெறியன் அதாவது கோவை வெறியன் என்று குறிப்பிட்டு வருகிறேன்;அதுவும் சொல்லுவதற்கு அழகாகவே இருக்கிறது;ஏனெனில் நான் சென்னையில் சந்தித்த இவர்களுடைய கூட்டத்தாரில் பலரும் குடிவெறியர்களாகவும் பெண்பித்தர்களாகவும் தங்கள் பணத்தை வட்டிக்கு விட்டு பிழைப்பவர்களாகவும் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்;இந்த லட்சணத்தில் என்னுடைய இரகசியங்களை வெளியிடுவதாக மிரட்டுகிறார்கள்; என்னிடம் எந்த இரகசியமும் இல்லை என்பதே மாபெரும் இரகசியம் ஆகும்.

இந்நிலையில் இவர்களுடைய கடுமையான ஆட்சேபணையை முன்னிட்டு இனி இவர்களை கோவை வெறியன் என்று குறிப்பிட்டு எழுதுவதில்லை என்று அறிவித்து ஆரோக்கியமான விவாதத்திற்கு அன்புடன் அழைத்து ஆவலுடன் காத்திருந்தேன்;ஆனாலும் இவர்களிடம் எந்த மனமாற்றமும் இல்லை என்பதுடன் தொடர்ந்து வசனத்தை திரிக்கும் பணியையும் தனிப்பட்ட முறையில் கீழ்த்தரமான முறையிலும் அருவருப்பாகவும் தூஷிப்பதையும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்;இதில் சோல்சோலிஷன் என்ற லப்பர் பிசின் செய்தவைகளை இங்கே பதிவுசெய்யக்கூட எனக்கு விருப்பமில்லை;நாம் அமைதி காத்தாலும் வெறிபிடித்த கூட்டமான இவர்கள் தொடர்ந்து நம்மை மையமாகக் கொண்டே தங்களது களத்தை அமைத்துள்ளனர்;மேலும் அவர்களுடைய மிரட்டல்களும் தொடருகிறது.

தற்போது (மேசியாவின்) எதிரிகள் என்று குறிப்பிடுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து அடுத்தகட்ட போராட்டத்துக்கு அழைக்கிறார்கள்;இவர்கள் மேசியாவின் நண்பன் என்றால் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும்; குமாரனை மறுதலிப்பவனே இராஜ்யத்தின் எதிரி என்று நாங்கள் சொல்லுகிறோம்;பிதாவின் இராஜ்யத்தில் ஒரே சக்ரவர்த்தியாக அமர்ந்து தமது ஜனத்தை ஆட்சிசெய்துகொண்டிருக்கும் அவருடைய இராஜ்யத்தைப் புறக்கணித்துவிட்டு முகமதியனுடனும் யூதனுடனும் கள்ள உறவு வைத்துக்கொண்டு இராஜ்யத்துக்கு எதிராக வேலைபார்த்துக்கொண்டே இராஜ்யத்துக்கு நண்பன் போல வேடம்போடுகிற ஓநாய்களை நான் அடையாளங் காட்டுவதாலேயே என்மீது இவ்வளவு எரிச்சல் என்கிறேன்; நீங்கள் எவ்வளவு மிடட்டினாலும் நான் கலங்கி பின்வாங்குவதாக இல்லை; ஏனெனில் நான் ஒன்றுமில்லாதவன்;எனவே இழப்புகள் குறைவு;ஆனால் உங்கள் கூட்டத்தாருக்கு சாவுமணி அடிக்க இந்த் சின்னஞ்சிறு சிற்றெரும்பு போதுமென்றே என்னை மேசியா எழுப்பியிருக்கிறார்;உங்களிடம் வசனத்தை வைத்து வழக்காட நான் விரும்பாத காரணத்தினாலேயே அதனைத் தவிர்த்து இயேசுவானவர் தொழத்தக்க தெய்வமா என்ற ஒரே கேள்விக்குள் உங்களை முடக்குகிறேன். பாம்பானது எத்தனை அடிநீளமானதாக இருந்தாலும் ஒரு சிறு கூடையில் சுருட்டப்படுவதுபோல இந்த ஒரே கேள்வியில் உங்களை வீழ்த்துவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது;இயேசுவுக்கு உங்கள் உபதேசத்தில் எந்த இடம் கொடுத்திருக்கிறீர்கள் என்பதிலேயே உங்களுடைய மற்ற காரியங்களையெல்லாம் ஏனைய கிறித்தவ விசுவாசிகளுக்கு விளங்க வைக்க என்னால் முடியும்.

தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் சென்னையில் நடத்தபோகும் ஆற்றாய்ச்சீ...கூட்டத்தைக் குறித்த அறிவிப்பை இங்கே வெளியிட வேண்டாம்;அசட்டு துணிச்சலில் அந்த காரியத்தைச் செய்து போஸ்டர் ஏதாவது அடித்து பத்திரிகையில் விளம்பரம் செய்து அந்த் புரட்டு திருட்டு கூட்டத்தை நடத்தினால் பிறகு தெரியும் எவ்வளவு மதியீனமான காரியத்தை செய்துவிட்டீர்கள் என்பது;ஆம்,சென்னையில் வைத்து உங்களுக்கெல்லாம் என்ன மரியாதை செய்யவேண்டுமோ அத்னைச் செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன்;விவரங்களையும் எனது திட்டங்களையும் இப்போதைக்கு சஸ்பென்ஸாக வைக்கிறேன்;பார்ப்போம்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

arputham Wrote@Tcs on 31-03-2011 09:47:17:

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். ஆனால் இவர்கள் பானையைப் பார்த்தாலே குமட்டிக் கொண்டு வருகிறது. கோவை பெரியன்ஸ் போன்ற சத்திய விரோதிகள் சாத்தானின் ஏஜெண்டுகளே அல்லாமல் வேறொன்றுமில்லை.

அப்படி தான் அடிச்சி நொறுக்குங்க,அண்ணாச்சி...இப்பவாவது உங்களுக்கு ரோஷம் வந்ததே...இனி தமிழ் கிறித்தவ தளம் சூடுபிடிக்கும்... கோடைக்காலம் வந்துடுத்தில்லே..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 


சகோ.சில்சாம் தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரிந்தும் புரியாமலும் இருக்கிறது. சத்தியத்த்கிற்காக நிற்பதில் உங்களுடன் சேர்ந்து போராட எவருமே வர தயங்குகிறார்கள் என்று ஆதங்கப்படுகிறீர்களா அல்லது கள்ள உபதேசக்காரர்களுக்கான பதிலை வேகமாக போதுமான அளவுக்கு நாம் முன் வைப்பதில்லை என்று விம்முகிறீர்களா? தெரியவில்லை. ஆயினும் நான் இந்த திரியை துவங்க காரணம், ஒவ்வொரு தவறான உபதேசங்களையும் அவற்றின் தந்திரங்களையும் கிறிஸ்தவ உலகிற்கு எடுத்து முன் வைக்க வேண்டும் என்பதே.

முதலாவதாக நாம் கழுகு படம் போட்டு எவரைக் கொத்தி கொள்ளை கொண்டுப் போகலாம் என்று வட்டமிடும் ஒரு கூட்டத்தைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். ஏனெனில் இப்பொழுது நம் தமிழகத்தில் இவர்களின் விஷ விதைகள் வேகமாக பரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. மிகப் பெரிய தந்திரத்துடன் நைஸாக ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் டீவிப் பெட்டி மூலமாக தங்கள் சரக்கை திணித்துக் கொண்டிருக்கின்றனர். நான் யாரைச் சொல்கிறேன் என்பது பலருக்கும் புரிந்திருக்கும். புரியாதோர் பொறுத்தருள்க!


நண்பர் அற்புதம் அவர்களே,
இது மிகமிக தாமதமான நடவடிக்கையாகும்;இதைக் குறித்து ஏற்கனவே நான் ஒரு குறிப்பை தளத்தில் பதித்திருக்கிறேன்;அதாவது குமாரனை மறுதலிக்கும் கூட்டம் ஒருபுறமும் பிதாவை மறுதலிக்கும் ஒரு கூட்டமும் ஆலகால விஷ‌விருக்ஷத்தைப் போல வளர்ந்துவிட்டது; இதனிடையே ஆரோக்கிய உபதேசம் என்றாலே என்ன, என்று தெரியாத புதிய தலைமுறையும் வந்துவிட்டது;ஆனாலும் யாருக்கும் அதைக் குறித்த கரிசனையில்லாதது போல ஆர்வம் காட்டாததால் அமர்ந்திருந்தேன்; ஆனாலும் யௌவன ஜனம் தளத்தில் அவற்றை அடியேன் எழுதிவருவது தங்களுக்குத் தெரிந்திருக்கலாம்; நீங்கள் அங்கே வந்து சேர்ந்துகொள்ளாவிட்டாலும் இங்கேயாவது ஒவ்வொன்றாக எழுதுங்கள்; நானும் உதவுகிறேன்; ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம், இனியும் கிசுகிசு பாணியில் இலைமறை காய்மறையாக எழுதினீர்களானால் இந்த வண்டி ஊர்போய் சேராது;இந்த காரியத்தில் "நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்.." என்பதே நம்முடைய கொள்கையாகும்; எதை எழுதினாலும் வெளிப்படையாக எழுதிவிட்டால் வீணான குழப்பங்களுக்கும் யூகங்களுக்கும் வழியில்லாது போகும்; எதிரிகள் நம்மிடம் பேரம் பேசவும் அஞ்சுவார்கள்.

colvin@Tcs:-

சகோ. சில்சாம் சொல்லுவது மிகச் சரியே. கிசுகிசு பாணியில் எழுதினால் குறிப்பிட்ட சில வாசகர்கள்தான் புரிந்து கொள்வார்கள். வெளிப்படையாக எழுதிவிட்டால் எந்த சிக்கல்களும் இருக்காது. துர்உபதேசக்குழுக்கள் புதிய புதிய யுத்திகளையும் வியூகங்களையும் வகுப்பார்கள். பின்னர் அவற்றையும் மாற்றிக் கொண்டே இருப்பார்கள் அவற்றையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.இவர்களின் கொள்கைகள், கருத்துக்கள், எண்ணங்கள் இணையத்தில் ஏற்றப்பட வேண்டும். சரியான வேதவிளக்கங்களும் பதிக்கப்பட வேண்டும். ஊழியத்தை ழுழு நேரமாக செய்பவர்களுக்கு இது தொடர்பாக நிறைய அனுபவம் இருக்கும். அவற்றினையும் பதிக்கலாமே!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

பரிசுத்த வேதாகமத்தில் விசுவாசிகளின் கூட்டத்தை மந்தை (அப்போஸ்தலர் 20:29) என்றும் தேவனுடைய மந்தை (1 பேதுரு 5:2) என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறதைக் காண்கிறோம். மந்தையை வேட்டையாடும் ஓநாய்கள் மேய்ப்பனை மீறி வேட்டையாட முடியாதே என்பதினால் வஞ்சகமாக தந்திரமாக மந்தையைக் கவர முயற்சிக்கும். எப்படியெனில் மந்தையிலிருந்து தனக்கான இரையை முதலில் தனிமைப்படுத்தும். பின்னர் ஒரு சிறிய கூட்டமாக வனைந்துகொண்டு தாக்கும். வேறுவழியே இல்லாது மந்தையின் ஒரு உறுப்பினர் ஓநாய் கூட்டத்திடம் சிக்கி சின்னா பின்னமாகிவிடுகிறது. சபையின் ஆரம்பகாலத்திலிருந்தே அவ்வப்போது பல ஓநாய் கூட்டங்கள் தமக்கான இரையைக் கவர்வதற்காக முயற்சி செய்து கொண்டு இருக்கின்றன. அந்த ஓநாய் கூட்டங்களை கால வரிசைப்படி அறிந்து கொண்டால் அத்தந்திர கூட்டத்தின் வஞ்சக வலையில் சிக்காமல் தற்காத்துக் கொள்ளலாம்.சாத்தானின் தந்திரங்கள் நமக்கு தெரியாதவைகள் அல்லவே! (2 கொரிந்தியர் 2:11)

ஓநாய்கள் ஜாக்கிரதை


Chillsam:-அதான் உதவிக்கு வர பலரும் தயங்குகிறார்ககளே... எல்லோருக்கும் வொயிட் காலர் ஜாப் கிடைக்குமா,அண்ணாச்சி...? சிலர் தங்கள் தொழில் நிமித்தமாக தங்கள் ஆடைகளைக் கறைபடுத்திக் கொள்ளவேண்டியதாகிறதே..?

  • "திராட்சத் தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும் சிறுநரிகளையும் நமக்குப் பிடியுங்கள்; நம்முடைய திராட்சத்தோட்டங்கள் பூவும் பிஞ்சுமாயிருக்கிறதே."(உன்னதப்பாட்டு.2:15)
  • "நான் ஒருவனாய் ஆலையை மிதித்தேன்; ஜனங்களில் ஒருவனும் என்னோடிருந்ததில்லை; நான் என் கோபத்திலே அவர்களை மிதித்து, என் உக்கிரத்திலே அவர்களை நசுக்கிப்போட்டேன்; அதினால் அவர்கள் இரத்தம் என் வஸ்திரங்களின்மேல் தெறித்தது, என் உடுப்பையெல்லாம் கறைப்படுத்திக்கொண்டேன்."(ஏசாயா.63:3)

-என்ற ஆவியானவரின் இந்த குமுறலைப் பார்த்தும்கூட‌ ஒருவருடைய மனமும் இரங்குகிறதில்லை என்ற வேதனை எனக்கு எப்போதும் உண்டு.

இரட்சிப்பின் கன்மலை அசட்டை பண்ணப்படுகிறார்;ஆனால் அவருடைய அடியவர்களோ பொறுமை காக்கின்றனர்; எப்பக்கமும் நெருக்கம்... இவையெல்லாம் போக சபைகளைக் குறித்தும் நெருக்கம்..!

  • "இவை முதலானவைகளையல்லாமல், எல்லாச் சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள்தோறும் நெருக்குகிறது."(2.கொரிந்தியர்.11:28)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

கோவைவெறியன்ஸ் எழுதியது

//பிசாசுக்கு பரிந்து பேசும் ஜான் பிசாசின் தூதனான சில்சாமுக்கு நன்றி தெரிவிக்கும் பதிவு!! ரஸ்ஸலின் டிவோர்ஸை குறித்து எழுதும் இருட்டாகி போன இவர்களின் புத்திக்கு நல்லது ஒன்றுமே தெரியாதே!! //

சாத்தானி்ன் வாயான உமக்கு இத்துணை தினாவெட்டு கூடாது. ரசல் என்ன உத்தமனா? விபச்சாரம் மட்டுமல்ல வியாபார மோசடி, மூலபாஷை மோசடி, நீதிமன்ற அவமதிப்பு, மற்றவர்களுடைய ஆக்கங்களை Copy அடித்தல். (7 ம் நாள் அட்வாந்து சபை போதனைகளை). அவன் எழுதியதை நீர் கொஞ்சமும் கூச்சமின்றி உமது பெயரில் Copy அடிக்கிறீர். பிசாசான ரசலுக்கு ஆதரவாக இருக்கும் நீர் யாரென நிருபித்து விட்டீர்


கோவைவெறியன்ஸ் எழுதியது

//தேவத்துவத்தையே விபச்சாரமாக்கி தொழில் செய்துக்கொண்டிருக்கும் உங்களை போன்ற வேத புரட்டர்களின் கூட்டம் அந்திகிறிஸ்துவின் ஆவியில் இருப்பது எங்களுக்கு தெரியும்!! //

யோவானின் ஆவியும் எலியாவின் ஆவியும் உமக்குக் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறும் நீர் எவ்வளவு பெரிய மோசடிக்காரன். ரசலின் போதனையின்படி நடப்பவர்தானே நீர். சாத்தானின் வாய் வேதம் ஓதுகிறது.

கோவைவெறியன்ஸ் எழுதியது

//உங்கள் திரித்துவ போதகர்களின் ஆடம்பரமும் அன்றாடம் செய்தி தாள்களில் வெளி வரும் திரித்துவ போதகர்களின் விபச்சாரமும், அதில் சிக்கி சிதறடிக்கப்பட்ட குடும்பகளையும் அவர்கள் ஆடம்பரமான வாழ்க்கையில் இருப்பது கோடிகளுக்கு அதிபதியாக இந்த பிரபஞ்சத்தின் தேவனின் பாதத்தில் விழுந்து கிடப்பது எல்லாம் எங்களுக்கும் தெரியுமய்யா!! ஒருவரின் அந்தரங்க வாழ்க்கையை விமர்சிப்பவர்கள் உங்கள் குருட்டு போதகர்கள் எப்படி பட்ட விபச்சாரத்தில் இருக்கிறார்கள் என்பதெல்லாம் உங்கள் இருண்ட கண்களுக்கு தெரியவில்லையா!! முட்டாள் கூட்டமே!!//

யெகோவா சாட்சித் தலைவர்களின் சில்மிசங்கள் உமது கண்களுக்குத் தெரிவதில்லையா? ஒருத்தன் அடிப்பட்டு விழுந்துக்கிடந்தால் இரத்ததானம் செய்யாமல் அவனை சாகவிட்டு வேடிக்கைப் பார்க்கும் கேடு கெட்ட கூட்டம். வசனத்தின்படி போதிக்கிறார்களாம்

கோவைவெறியன்ஸ் எழுதியது

//முதலில் உங்கள் வீட்டிற்குள் இருக்கும் துர்நாற்றத்தை பாருங்கள், பிறகு அடுத்தவர்களின் அந்தரங்கத்தை வெளிப்படுத்தி மகிழலாம்!! //

எங்கள் வீடு தூய்மையாகத்தான் இருக்கிறது. அடுத்தவர்களின் அந்தரங்கத்தில் மகிழ்கிறவர்கள் நாங்கள் கிடையாது. அதான் நீரே எழுதிவிட்டீர். உம் புத்தி உம்மை விட்டுப் போகாது. உம்மைப் போன்று தான் அங்கம் வகிக்கும் மதத்தையே சொல்லமுடியாமல் கேவலம் கெட்டு நாங்கள் கிடக்கவில்லை. நீர்தான் மதம்வி்ட்டு மதம் மாறும் கூட்டமாச்சே!. பணத்திற்காக எந்த மதத்திலும் இணைவீர்.

கோவைவெறியன்ஸ் எழுதியது

//இது எல்லாம் ஒரு பொழப்பு!! உங்கள் திரித்துவ போதகர்களின் நாற்றத்தை எழுத ஆரம்பித்தால் பக்கக்ங்கள் போதாது!! //

ஏற்கனவே ரசல் அவனது கூட்டத்தாரின் கோமாளி்த்தனங்களை வாசிததுப் பாரும். இன்னும் வேண்டுமென்றாலும் தருகிறேன். அந்த நாற்றத்தையே சகிக்க முடியவில்லை அவனை தலைவனாக ஏற்று மாணவாக எழுதும் நீர் எவ்வளவு பெரிய நாற்றம் பிடித்தவர்

கோவைவெறியன்ஸ் எழுதியது

//ரஸ்ஸல் மாத்திரம் ஒன்றும் வானத்திலிருந்து இறங்கி வந்தவர் கிடையாது, பாவம் செய்ய முடியாது என்பதற்கு, ஆனால் உங்கள் முட்டா பசங்களான திரித்துவ போதகர்கள் தங்களை பரிசுத்தவான்கள் என்று கூப்பாடு போட்டு அறிவித்து, விபச்சாரத்தில் ஈடுபட்டு பிடிபட்டு, ஒன்றுக்கு மேலான திருமனங்கள் செய்துக்கொண்டு கிறிஸ்துவத்தை நாற அடித்துக்கொண்டு இருப்பதெல்லாம் உங்களுக்கு நறுமனமாக இருக்கிறது போல்!!//

அப்படின்னா ரசல் பெரிய உத்தமன் என்று சொல்ல வருகிறீர்களோ! இவர்களாவது பரவாயில்லை. ரசலின் மோசடிக்கு அளவேயில்லை. மூலபாஷை, வியாபார மோசடி பலருடன் செக்ஸ் தொடர்பு, ஹோமோசெக்ஸ் ஒரு மனிதன் இவ்வளத்தையும் செய்ய முடியுமென்றால் அது உலகமகா சாதனையே இதனை முறியடிக்க வேண்டுமானால் உம் போன்ற கூட்டத்தால்தான் நிச்சியம் முடியும். வேண்டுமானால் நீர் முயற்சி செய்துபாரும். எதற்கும் துணிந்த சாத்தானின் வாய் நீர்தானே

உமக்கு என்ன “ன“ பிரச்சினையா? “ண“ கரமே வரமாட்டேன்  என்று அடம்பிடிக்கிறதே நறுமனமாக கிடையாது நறுமணம்
மனம் என்றால் mind மணம் என்றால் fragrance, Wedding, prosperity என பல பொருள் நறு என்று நீர் எழுதியால் fragrance என்பதே சரியானது  நறுமணம்.



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

ஆம்,நண்பரே...கிறித்துவின் நிமித்தம் வரும் நிந்தனைகளை நாம் ஏற்கவேண்டும்;சபையில் இல்லாதோரைக் குறித்து பேசுவது பாராளுமன்ற மரபுக்கு விரோதமான செயல் என்பதாக உலக நியாயமே சொல்லுகிறது; ஆனால் கர்த்தருடைய தாசனான ஆராய்ச்சியாளர் வசந்தகுமார் அவர்களை எந்த முகாந்தரமும் இல்லாமல் தூஷிப்பதிலேயே இவர்கள் யார் என்பது தெரிகிறதே;இரஸல் எனும் மோசடியாளன் எந்த அதிகாரத்தில் வேதத்தைப் புரட்டினான்?அவனுக்கு மட்டுமே வேதத்தை ஆராய்ந்து வாசிக்கும் வரம் கொடுக்கப்பட்டதா? அவனுடைய தீர்மானங்களையும் போதனைகளையும் மட்டும் அப்படியே ஏற்றுக்கொள்ளமுடியுமா? இந்த நாய்கள் அரைகுறையாக மேய்ந்துவிட்டு ஐந்து நிமிடத்தில் கருத்துகூறும் ஒவ்வொரு கட்டுரையையும் வசந்தகுமார் போன்றவர்கள் எத்தனை பாடுபட்டு எத்தனை புத்தகங்களைப் படித்து ஒப்பிட்டு எழுதியிருப்பார்கள்? திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்,வருந்தாத உள்ளங்கள் பிறந்தென்ன லாபம், இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்லவேண்டும் என்று பாடினானே உலக மனுஷன், அதுவே நினைவுக்கு வருகிறது..?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

சகோ. சில்சாம் இதுவரை நான் இப்படிப்பட்ட எழுத்துக்களை எழுதுவதில்லை என்பதை பதிவுலகம் அறியும்.  அதிக அதிகமாக எழுத்துக்களில் நாகரீகமென்றி எழுதிக் கொண்டிருந்தால் எவ்வளவு தூரம் பொறுமையாக இருக்க முடியும். ஒரு மனிதனுக்கு தன்மானம் என்று ஒன்று உள்ளது. அதை அந்த கோவைவெறியன்ஸ் புரிந்து கொள்ள வேண்டும். .இவரின் எழுத்துகள் எப்படிப்பட்டது என்பதை பதிவுலகம் அறியும். நீல எழுத்துக்களால் தொடர்ந்தும் எழுதுவதால்தான் என்னவோ இவரின் சிந்தனையும் விபச்சாரமாகவே உள்ளது.


ஒருவனின் தன்மானத்தை தொடர்ந்தும் சீண்டினால் அவன் எந்நேரமும் சும்மாஇருக்க வேண்டும் என நினைப்பது அவ்வளவாக நல்லதல்ல

வெறிநாயாக இருந்தால் அடித்துக்கொல்லுவதில் தவறில்லை. ஐயோ பாவம் என்று பரிதாபம் பார்க்க கூடாது. முற்றிய பைத்தியமாக இருந்தால் வீட்டில் வைத்து பராமரிப்பு உகந்ததல்ல.

இவர்களை கணக்கெடுக்காது இருக்கவே விரும்புகிறேன். ஆனால் இவர்களால் வஞ்சித்துப் போடும் மக்களை நினைத்தால் வருத்தமாக உள்ளது. நித்திய ஆக்கினைக்கு அல்லவா மக்களை வழிநடத்திச் செல்கின்றனர்.

இனி பதிவுகளுக்கு மட்டுமே பதில் எழுதுவேன். அந்த கிறுக்கன் என்னை எப்படியாவது தூஷித்துக் கொண்டு போகட்டும. கிறிஸ்துவின் பொருட்டு அதனை ஏற்க முடிவு செய்துள்ளேன்.


__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

colvin wrote:
இவருக்கு தேவதூதனுக்கு கால் இல்லையென்றும் பெரிய தெய்வம் சிறிய தெய்வத்தை படைத்தது என்று கோமாளித்தனமாக கதைக்க மட்டும் வாய் இருக்கிறது.

கோல்வின் கூல்டவுன் ப்ளீஸ்... அந்த கழிசடைகள் எப்பேற்பட்ட நற்குணசாலியையும் தங்கள் சாக்கடைக்குள் இழுத்துப்போட்டுவிடுவார்கள் என்பதற்கு நீங்களே உதாரணம்; இதுவரை யாரையும் கடிந்து பேசாத உங்களையே கோபப்படுத்துகிறார்கள் என்றால் அவர்கள் எப்படிப்பட்ட மோசமான பிறவிகள் என்பதை நண்பர்கள் யோசிக்கட்டும்.

"முள்ளானது சேலையின் மீது விழுந்தாலும் சேலை முள்ளின்மீது விழுந்தாலும் சேதாரம் சேலைக்கே"
என்பார்கள்;அவர்கள் உங்களுடைய நியாயமான வாதங்களுக்கு பதில் சொல்லமுடியாத எரிச்சலில் காரணமாகவே விஷத்தைக் கக்குகிறார்கள்;நம்மைக் கோபப்படுத்தி நம்முடைய பணிகளை முடக்கப்பார்க்கிறார்கள்;எனவே நான் ஒரு குறிக்கோளை நிர்ணயித்திருக்கிறேன்;அது என்னவெனில் எனது இரட்சகருடைய தெய்வத்துவத்தை மறுத்தால் மட்டுமே ரியாக்ட் செய்வது என்றும் என்னை தனிப்பட்ட முறையில் என்ன தூஷித்தாலும் அதனைப் பொருட்படுத்துவதில்லை என்று முடிவுசெய்திருக்கிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

சாத்தானின் வாய் கோவைவெறியன்ஸ் அவர்களே

மரியாள் வணக்கத்தைப் பற்றி எங்காவது ஆதரித்து எழுதினாரா? கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் எழுதாமல் பேடித்தனமாக ஒளிந்துகொண்டு எழுத வெட்கமில்லையா?

உமக்கு மனவியாதி பிடித்துவிட்டதா? நான் நல்லதொழிலில் நல்ல நிலையில்தான் இருக்கிறேன். போப் பதவிக்கு ஆசைப்பட்டுக்கொண்டு தனியாக கோவைபெரியன்ஸ் அமைப்பை உருவாக்கி அதில் கெலக்ஷன் நடத்தி ஒன்று பிழைப்பு நடத்தவில்லை.

உமது கல்வித்தரம் என்ன என்பதை கருத்திற் கொண்டு பேசும்.

உம் போன்ற சாத்தானின் வாய்களுடன் பேசுவதே நேர வீண்விரயம். வேறு ஏதாவது வேலை இருந்தா போய் பாரும்.

நல்ல ஒரு ஆம்பளையா இருந்தா நேரடி விவாதத்திற்கு செல்லும் பேடியைப் போன்று ஒளிந்து கொண்டிருக்க வேண்டாம். கோவையில் வாங்கியை அடியை மறந்து விட்டீர் போலும். 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

இந்த மூடனுக்கு சபை சரித்திரம் தெரிவதில்லை. இவ்வளவு அழகாக வேதத்திலிருநது சகோ. ஜோன் வசனத்தை எடுததுக் கொடுத்திருந்தும் சபை என்பது கத்தோலிக்க திருச்சபை என்று உளறிக்கொண்டிருக்கிறார். 

விக்கிபீடியாதான் இவருக்கு வேதம் போல் கிடக்கு. அப்படியென்றால் காஷ்மீரில் இயேசுவின் கல்லறை உள்ளது என்று விக்கிபீடியா கட்டுரை ஒன்று சொல்லுகிறதே. அதையும நம்புவார் போலிருக்கிறது.

ரசலின் மாணாக்கன் என்று வெளிப்படையாக தன்னை ஒப்புக் கொண்டமைக்கு மிக்க நன்றி

அடுத்து ஆசிரியரின் கட்டுரைகளுக்கு இதுவரை இந்த அறிவாளியால் பதில் அளிக்க முடிந்ததா?

இவருக்கு தேவதூதனுக்கு கால் இல்லையென்றும் பெரிய தெய்வம் சிறிய தெய்வத்தை படைத்தது என்று கோமாளித்தனமாக கதைக்க மட்டும் வாய் இருக்கிறது.

சகோ. மைகோவை உடனான விவாதத்தின் போது பெட்டையைப் போல ஓடி ஒளிந்ததை மறந்துவிட்டார் போல் கிடக்கு. நல்லதொரு ஆண்மகனாக இருந்தால் மீண்டும் விவாதத்திற்கு செல்லட்டும்

// உம்மை போன்றோரின் முக‌த்திரையை கிழித்து எறிய‌வே தேவ‌ன் என‌க்கும் அந்த‌ எலியாவின் ஆவியையும், அந்த‌ யோவானின் ஆவியையும் த‌ந்திருக்கிறார்!! கிறிஸ்துவின் வ‌ருகைக்கு முன் எலியா வ‌ந்தாக‌ வேண்டும் என்று சொல்லும் வ‌ச‌ன‌ம் எல்லாம் உம‌க்கு புரியாது, அது என்னை போன்றோர் தான் என்று நினைவில் வைத்துக்கொள்ளும்!! //


உம்மைப்போன்று இப்படியெல்லாம் கேடுகெட்டத்தனமாக கதைக்க எனக்கு தெரியாது. தேவதூஷணம் சொல்லுவதில் நீர்தான் சூரர் ஆயிச்சே..

கொஞ்சம் அடக்கி வாசியும். உமக்கு அது நல்லது.




__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

//என்னடா சண்டையை பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டதே என்று ஒரு கங்கை எடுத்து போட்டிருக்கிறார் வசந்தகுமாரின் சீஷனான கொல்வின்!! //

கோல்வின், என்னை கிண்டல் பண்ணீங்கல்லோ இதோ இது உங்களுக்கு..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

1 2 3  >  Last»  | Page of 3  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard